Search This Blog

ஒரு நல்ல மீன் கதை!

ஒரு நல்ல மீன் கதை!

ஏழை ஒருவர் மீன் பிடிச்சு வீட்டுக்கு எடுத்திட்டு போனாரு.... அதை சமைக்க வீட்டில் மின்சாரம் இல்லை, காஸ் இல்லை, எண்ணெய் இல்லை, வெங்காயம் இல்லை! மீனை மறுபிடியும் கொண்டு போய் ஆத்துல விட்டுட்டாரு!!

மீன் சந்தோசமா சொல்லிச்சு " உயிர் காக்கும் திட்டம் தந்த கலைஞர்க்கு நன்றி!!"

No comments: